நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் சந்திரயான் விண்கலத் தின் ரோவர், தனக்கு முன்னால் இருந்த பள்ளத்தை உணர்ந்து தனது பாதையை மாற்றி பயணித்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன மான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் சந்திரயான் விண்கலத் தின் ரோவர், தனக்கு முன்னால் இருந்த பள்ளத்தை உணர்ந்து தனது பாதையை மாற்றி பயணித்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன மான இஸ்ரோ தெரிவித்துள்ளது.